System Zero#1
System Zero
Chief Secretary
15/6/2019, 12:31 pm
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...

புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் முதல் ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்கள் வரை அனைவரும் தங்களது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகள் கொடுப்பதும், ஆட்சிக்கு வந்தபிறகு அதை நிறைவேற்ற முடியாமல் காலம் கடத்தி சமாளிப்பதுமான வாடிக்கையான நிகழ்வுகளை இதுவரை சந்தித்து வந்திருப்பீர்கள்.

ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு தனிநபரும் தனக்கு வாழ வழியில்லை என்று சொல்லி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 25% மக்களிடம் ஒப்புதல் பெற்று விண்ணப்பித்தால், அடுத்த 30 நாட்களில் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்..!!

- The System Zero
(Political Diplomacy)

Message reputation : 97% (31 votes)
Ganesh Raja#2
Ganesh Raja
Valid Member
15/2/2020, 6:17 pm
System Zero wrote:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு தனிநபரும் தனக்கு வாழ வழியில்லை என்று சொல்லி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 25% மக்களிடம் ஒப்புதல் பெற்று விண்ணப்பித்தால், அடுத்த 30 நாட்களில் உங்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்..!!

- The System Zero
(Political Diplomacy)

அருமையான திட்டம். இதெல்லாம் நடந்தால் நிச்சயமாக தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்...

Message reputation : 100% (7 votes)
Ramamoorthy#3
Ramamoorthy
Valid Member
16/3/2020, 10:02 pm
இதுவரையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் சொல்ல முன்வராத திட்டம். மிகவும் அருமையான திட்டம். நன்றி தலைவா.

Message reputation : 100% (3 votes)
Sponsored content#4

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

Posted In: System Zero

Topic No: 17

SPONSORED CONTENT